Wednesday, December 22, 2004

துத்தம்

இசையைப் பற்றி மிஞ்சி மிஞ்சி என்னாலே சொல்லக்கூடிய கருத்து, "பிடிக்கிறது/பிடிக்கவில்லை." அதற்குமேலே, பாட்டின் கருத்து எனக்கு இசைவாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும். அவ்வளவுதான். இசையின் நாடி பிடித்துப் பார்க்கிற வம்புக்கு போகாதபோதும், இசைவரலாற்றுவழிபுக்கிப் புடுங்கிப் பூனைக்கு மயிர் சிரைக்கிற ஆர்வம் அவ்வப்போது துருத்துவதுண்டு.

0 பின்னூடுகை:

Post a Comment

<< Home